321
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடியே 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு வசதிகள் கொண்ட 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை ...

230
அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்பட்டு 9 போலீசார் காயமடைந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். வழக்...

303
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்களுக்காக தயாரிக்கப்பட்டு, கூண்டு கட்டப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளை போக்குவரத்து துற...

316
சென்னையில், மக்களின் தேவை அறிந்து மினி பேருந்துகள் இயக்குவதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்று வரும் ...

393
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நபர்களை ஏற்பாடு செய்ய வைத்து வேண்டுமென்றே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் சில பயணிகள் மதுபோதையில் பங்கேற்றதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்....

286
நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் ஏற்கனவே உள்ள சலுகைளின்படி அரசு பேருந்துகளில் 50 சதவீத பயணக் கட்டணத்துடன் இசைக்கருவிகளை இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அமை...

259
சேலம் மாவட்டம் முட்டல் பூமரத்துப்பட்டி மலை கிராமத்துக்கு பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக தங்களுக்குப் பேருந்து வசதி இல்லை எனக் கூறி வந்த கிராம மக்கள், தேர்தலை புற...



BIG STORY